Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமரிடம் விருது, முதல்வரிடம் வாழ்த்து: வெல்லும் வேலுமணி

அக்டோபர் 04, 2019 04:32

மத்திய அரசு சார்பில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக தூய்மை கணக்கெடுப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டது. அதற்கான மத்திய அரசின் தேசிய விருதை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் S.P.வேலு மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.

விருது பெற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தலைப்புச்செய்திகள்